கிருபானந்த வாரியார், ஒரு முறை ஏராளமான மாணவர்கள் மத்தியில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் . நாளைய அறிஞர்களும், மேதைகளும், அதிகாரிகளும், இது உங்களுக்குள் தான் இருக்கிறார்கள். நீங்கள் தான் நாளைய உலகில் பல சாதனைகளைச் செய்யப் போகிறவர்கள்.நீங்கள் எல்லாரும் எப்பொழுதும் கடைபிடிக்க வேண்டியது.
"பசித்திரு,தனித்திரு,விழித்திரு"
பசித்திரு - சுறுசுறுப்பாய் உள்ளவர்களிடையேதான் பசி இருக்கும்
தனித்திரு - இதுதான் கற்றவற்றையெல்லாம் செயல்படுத்தத் தூண்டும்
விழித்திரு - எந்த ஒரு காரியத்திலும் விழிப்புடன் இருக்கப் பழக வேண்டும்
என்று கூறி பேச்சை நிறுத்நிறுத்தினார்.
உடனே ஒரு சிறுவன் இப்படியெல்லாம் இருந்தால் என்னங்க கிடைக்கும் ? என்று துடுக்குத்தனமாக கேட்டானாம். உடனே வாரியார் "நான் கூறிய மூன்று பதத்தில் முதல் எழத்துக்களை இணைந்துப் பார் உனக்கே புரியும் என்றாராம் நாசூக்காக
அது என்ன வார்த்தை என்று உங்களுக்கு தெரிந்தால் கருத்து பெட்டியில் கூறவும்
COMMENTS