தமிழகத்தின் இலட்சிய திருமகனார் கலாம் ஐயாவிற்கு நண்பர் எழுதிய வார்த்தைகள்....
அ
அற்புத விஞ்ஞானியாக வலம் வந்தவரும் நீ..
ஆ
ஆகாயத்தில் சாதனைப் படைத்தவரும் நீ,..
இ
இலட்சியத்தின் தந்தையென அழைக்கப்பட்டவரும் நீ...
ஈ
ஈன்றோருக்கும் உதவி செய்வதும் நீ....
உ
உழைப்பு என்பதை தெளிவாக உணர்ந்திருவரும் நீ...
ஊ
ஊக்கம் எப்படி இருக்க வேண்டுமென்று மற்றவர்களிடம் உணர்த்தியதும் நீ...
எ
எங்களுடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றியவரும் நீ...
ஏ
ஏற்றத் தாழ்வு இல்லாமல் மற்றவர்களிடம் பழகியதும் நீ...
ஐ
ஐயம் என்பதை இல்லாமல் சாதனைகளை படைத்தவரும் நீ.. கடைசி வரை
ஒ
ஒற்றுமையாக வாழ்ந்தவரும் நீ...
ஓ
ஓவ்வொரு மாணவனுக்கும் குருவாகவும் தெரிந்ததும் நீ...
ஔ
ஔடதங்களின் அர்த்தம் நீ...
உங்களது இலட்சியத்தை எங்களது இலட்சியமாக நினைத்து நிறைவேற்றுவோம்...
கலாம் என்று சொல்லடா..!!
இலட்சியத்தை வெல்லடா...!!
COMMENTS