🙏((((((((((தமிழ்))))))))))🙏
🌷 யாரும் அணியாத வளையல் -வளையாபதி
🌷 யாரும் போடாத தோடு -குண்டலகேசி
🌷 யாரும் அடிக்காத
மணி -சீவகசிந்தாமணி
🌷 யாரும் குடிக்காத பால் -முப்பால்
🌷 யாரும் சாப்பிடாத காரம் -சிலப்பதிகாரம்
🌷 யாரும் சமைக்காத வெண்பா -நளவெண்பா
🌷 யாரும் சேராத படை -திருமுருகாற்றுப்படை
🌷 யாரும் கூறாத
நெறி- நன்னெறி
🌷 யாரும் கற்காத
கலை -மணிமேகலை
🌷 யாரும் சூடாத மலர்
- ஆத்திச்சூடி
🌷 யாரும் பாடாத புராணம்
- பெரியபுராணம்
🌷 யாரும் சாப்பிடாத கலி
- கலித்தொகை
🌷 யாரும் அருந்தாத காப்பியம் - தொல்காப்பியம்
🌷 யாரும் தொடுக்காத தொகை - நெடுந்தொகை
🌷 யாரும் சூடாத முல்லை - முல்லைக்கலம்பம்
🌷 யாரும் சாப்பிடாத கோவை -ஆசாரக்கோவை
🌷 யாரும் புனராத நூல் -நன்னூல்
🌷 யாரும் விளையாடாத புராணம் -திருவிளையாடல் புராணம்
COMMENTS