எம்ஜிஆர் ஆரம்பகாலத்தில் காலை நடைபயிர்ச்சி செல்லும் வழியில் ஒரு பாட்டி புட்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார் அதைகண்டு எம்ஜிஆர் புட்டு விலைகேட்டுவிட்டு நடக்க பாட்டி ஏன் புட்டு வேண்டாமா எனகேட்க எம்ஜிஆர் வேண்டும் ஆனால் காசு கொண்டுவரவில்லை அதனால் நாளை வாங்கி கொள்கிறேன் என கூற
அதற்க்கு பாட்டி இந்த புட்டு நாளை காசு கொடு எனகூறினார்
அதற்க்கு எம்ஜிஆர் பாட்டிஎன்னை உங்களுக்கு தெரியாது நாளை நான் காசு தராவிட்டால்
அதற்க்கு பாட்டி தரா விட்டால் ஒருவரின் பசிதீர்த்த புண்ணியகணக்கில் சேர்த்து கொள்வேன் எனகூறிஉள்ளார்
இந்த நிகழ்ச்சி தன்னை மிகவும் சிந்திக்க வைத்தது எனகூறி உள்ளார் எம்ஜிஆர்
COMMENTS