மே.30ம் தேதி நாடு முழுவதும் 💊மருந்து கடைகள் முழு அடைப்பு🚫
💻ஆன்லைன் 💊மருந்து விற்பனையை கண்டித்து மே 30 ம் தேதி முழு கடையடைப்பு🚫 போராட்டம் நடத்தப்படும் என தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது🔈.ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி ஏராளமான கோரிக்கைகள் 🏛மத்திய அரசுக்கு வந்தது😯. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை தற்காலிகமாக இந்த ஆய்வினை செய்து வந்தது😳. தற்போது இந்த ஆய்வின் முடிவுகள் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து, மத்திய அரசு இந்த 💻ஆன்லைன் சேவையை நிரந்தரமாக்க முடிவு செய்துள்ளது😱. இதனை எதிர்த்து, நாடு முழுவதம் மே 30 ம் தேதி 💊மருந்து கடைகளை அடைத்து போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈.
COMMENTS