இனி 🏫பள்ளிகளிலும் 'ஸ்மார்ட் கார்டு'👍
🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் ஈரோட்டில் 📰செய்தியாளர்களை சந்தித்து பேசினார்🎙. அப்போது அவர் கூறுகையில்🎙, பள்ளி மாணவர்களின் முழு விவரங்களை 💻கம்ப்யூட்டரில் ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்🔈. மேலும், ஸ்மார்ட் கார்டுகளின் வருகைக்குபின் மாற்று 📜சான்றிதழ்களுக்கான தேவைகள் இருக்காது🚫 என்றும், ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி மாணவர்களின் தேர்வு 🔢மதிப்பெண்கள் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்👍 என்றும் அமைச்சர் தெரிவித்துளார்🔈 என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS