அதிகரிக்கும் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல்😱
🇮🇳இந்தியாவின் தலை நகரான டெல்லியில், டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவி வருகிறது😱. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி பேர் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர்😟.அந்த வகையில், கடந்த 3⃣ஆண்டுகளில் டெல்லியில் இந்த நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது😳.
கடந்த 2016ம் ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு டெல்லியில் 16,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்😳. அதில் 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்😟. சிக்குன்குனியா நோயால் 12,221 பேர் பாதிக்கப்பட்டு அதில் 20 பேர் உயிரிழந்ததாகவும் ஆய்வு தெரிவிக்கிறது😱. இதனை தடுக்க சீரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், டெல்லி சுகாதாரத் துறை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியுள்ளதென்றும்😯, சமூக ஆர்வலர்கள் 🙏வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS