*⛓சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் அளித்த 👮டி.ஜி.பி. சத்ய நாராயணன் இன்றோடு ஓய்வு👍*
பெங்களூர் ⛓சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவிடம் 2⃣கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு சலுகை அளித்ததாக எழுந்த புகாரில் சிக்கிய 👮டிஜிபி சத்ய நாராயணனுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது😳. சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க டிஜிபி லஞ்சம் பெற்றுக்கொண்டார் என சிறைத்துறை அதிகாரியாக இருந்த 👮டிஐஜி ரூபா புகார் அளித்திருந்தார்👍. இதையடுத்து ரூபா ⛓சிறைத்துறையிலிருந்து 🚌போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டார்😒. சத்ய நாராயணன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்😯. இன்று அவர் ஓய்வு பெறுவதால் அவரை காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட முடியாது என்பதால் அவருக்கு புதிய பதவி வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது😯.
அதன் படி சத்ய நாராயணாவுக்கு 🚒தீயணைப்பு மற்றும் ஊர்காவல்படைப் பிரிவில், டிஐஜி பொறுப்பில் பொது கமாண்டோவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்🙁. இன்று காலை பதவியேற்ற 👮சத்ய நாராயாணா இன்று மாலையே ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS