மின்மயமாகும் ரயில்வே-35ஆயிரம் கோடி நிதி
🚃ரயில்வே அமைச்சராக பியூஷ் கோயல் அண்மையில் பொறுப்பேற்றதும் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன👍. பழுதடைந்த ரயில் தண்டாவாளங்களை சீரமைக்க கூடுதல் 💸நிதி ஒதுக்கீடு, 🚃ரயில் பயண நேரக்குறைப்பு உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளன🔈. இந்நிலையில் தற்போது நாட்டில் அனைத்து 🚉ரயில் பாதைகளையும் முழுக்க முழுக்க 🔌மின்சாரத்தால் இயங்கும் வசதியுடன் மாற்ற 💸ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்தை 🏛மத்திய அரசு வகுத்திருக்கிறது. இதன் மூலம், 2021ஆம் ஆண்டிற்குள் அனைத்து 🚇ரயில்களும் முழுமையாக 🔌மின்சாரத்தில் இயங்கும் வசதி ஏற்படுத்தப்படும்😯. இதனால், 🚃ரயில்களுக்கான எரிபொருள் செலவு 💸ரூ.26,500 கோடியில் இருந்து 💸ரூ.16,000 கோடியாகக் குறையும் என்று கூறப்படுகிறது👍.
COMMENTS