வடசென்னைக்கு அபாயம்-எச்சரிக்கிறார் கமல்
சமீப காலமாகவே ⭐கமல் பொது நலன் கருதி பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்🔈. அதற்கு காரணம் அவர் அரசியலுக்கு வரவுள்ளார் என்பது தான்👍. இந்நிலையில் ⭐கமல் தன் 💻டுவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்😯. அதில் அவர், "தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது, இதனால், தவறு நடந்த பின் அரசை விமர்சிக்காமல் இதோ வருமுன் காக்க ஓரு வாய்ப்பு. எண்ணூர் கழிமுகத்தை உதாசீனித்தால் வட சென்னைக்கு ஆபத்து" என்று கூறியுள்ளார்😱. மேலும் அவர் வரவிருக்கும் ஆபத்து எவ்வகையை சார்ந்தது😳 என்பது குறித்த விவரத்தையும் 💻ட்விட்டரில் கூறியுள்ளார்😯.
COMMENTS