ஆர்.கே.நகரில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கம்-தேர்தல் ஆணையம்
சென்னை ஆர்.கே நகரில் 30,495 போலி வாக்காளர்கள் 🚫நீக்கப்பட்டுள்ளதாக 🗳தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது🔈. மேலும் வாக்காளர் 📜பட்டியல் தொடர்பாக, 15 ஆயிரம் 📜மனுக்கள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது😯. ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம்📜, "திமுக புகாரின் அடிப்படையில், ஆர் கே நகரில் 30,495 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது👍. 🏛நீதிமன்ற ⚖உத்தரவுக்கு பின் ஆர்.கே நகரில் 🗳இடைத்தேர்தல் நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளது🔈. மேலும் தமிழகம் முழுதும் 10.55 லட்சம் பேரை வாக்காளர் 📜பட்டியலில் இருந்து நீக்க🚫 நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக 🗳தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது👍.
COMMENTS