டெல்டா மாவட்டங்களில் ☔கனமழை பெய்யும்😳-வானிலை மையம்
: இலங்கை அருகே குறைந்த 🌊காற்றழுத்த தாழ்வு பகுதி உருாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது😳. அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது😯. மழை குறித்து செய்தியாளர்களிடம் 📰பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்🎙,"புதுக்கோட்டை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்😯. மேலும் தென்தமிழகம், 🌊காவிரி டெல்டா மாவட்டங்களில் 🐟மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தியுள்ளார்😳. சென்னை நகரில் ஒரு சில பகுதிகளில் ஓரிரு முறை லேசான :rain_cloud:மழை பெய்யக் கூடும் என்றார்😯 .
COMMENTS