மின் நிறுத்தம் 23.12.2017 சனி கிழமை
புதுக்கோட்டை 110/22 கேவி / நகரியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சாந்தநாதபுரம், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், சார்லஸ் நகர், கீழராஜவீதி, நிஜாம் காலணி, மார்த்தாண்டபுரம், சத்தியமூர்த்தி நகர், அசோக் நகர், கலீப் நகர், மருப்பணிரோடு, திருக்கோகர்ணம், திலகர்திடல், அம்பாள்புரம், அடப்பன்வயல், காமராஜபுரம், போஸ்நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் (23.12.2017 ம் தேதி) சனி கிழமை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் வாரிய உதவி செயற்பொறியாளர் புதுக்கோட்டை நகர் த.அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
COMMENTS