🐅காட்டிலிருந்து புலி ஒன்று வழி தவறி ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்துவிட்டது.
.
🐅பதட்டத்துடன் இருந்த அந்த புலி டாய்லெட்டின் ஓர் இருட்டு மூலையில் பதுங்கிக்கொண்டது.
.
🐅மூன்று நாட்கள் மூச்சு காட்டாமல் இருந்த புலிக்கு பசி எடுத்தது.
.
🐅நான்காவது நாள் பசி தாங்க முடியாமல் ரெஸ்ட் ரூம்புக்குள் தனியாக வந்த ஒருவரை அடித்துச் சாப்பிட்டது.
.
🤵🏻அவர், அந்த நிறுவனத்தின் அசிஸ்டென்ட் ஜெனரல் மேனேஜர்.
அவர் காணாமல் போனது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது,யாருமே கண்டு கொள்ளவில்லை.
.
இரண்டு நாட்கள் கழித்து, இன்னும் ஒரு நபரை அடித்துச்சாப்பிட்டது புலி.
.
🙎🏻♂ அவர், அந்த நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர். அவரையும் யாரும் தேடவில்லை, கண்டுகொள்ளவும் இல்லை. (சொல்லப்போனால் அவர் அலுவலகத்தில் இல்லையே என்று சந்தோஷப்பட்டவர்கள்தான் அதிகம் ! 😊
.
🐅 இதனால் குளிர்விட்டுப்போன புலி.
★ நாம் வசிக்க ஏற்ற இடம் இதுதான் என்று தீர்மானித்து அங்கேயே தங்கிவிட்டது ★
.
👉🏻அடுத்த நாள் வழக்கம்போல் ஒரு நபரை அடித்துக்கொன்றது.
.
👱🏻அவர் அந்த அந்த அலுவலகத்தின் உதவியாளர்.
அலுவலக ஊழியர்களுக்கு காபி வாங்குவதற்காக பிளாஸ்கை கழவ ரெஸ்ட் ரூம்புக்கு வந்திருக்கிறார்.
.
👉🏻சிறிது நேரத்தில் காபி வாங்கச் சென்ற உதவியாளரை காணவில்லையே என்று மொத்த அலுவலகமும் சல்லடை போட்டு தேடியது.
.
★ நெடுநேர தேடுதலுக்குப் பின் ரெஸ்ட் ரூம்பில் உயிரிழந்து கிடந்த, அலுவலக உதவியாளரையும், அந்த ஆட்கொல்லி புலியையும் கண்டுபிடிக்கிறார்கள்.
.
🐅 புலி பிடிபடுகிறது 🐅
.
★ பாடம் ★
.
√ உங்கள் மீதான மதிப்பை நிர்ணயிப்பது...
.
√ உங்கள் பதவியோ,
.
√ உங்கள் வசதி வாய்ப்போ அல்ல...
.
√ நீங்கள் மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அது...
COMMENTS