வாடகை கொடுக்காமல் ரூ.518.80 கோடி ஏய்ப்பு-லீ மெரிடியன்
🏨லீ மெரீடியன் ஹோட்டல் டவரில் 98 தனிநபர்கள், கம்பெனிகள் சட்டவிரோதமாக🚫 ஆக்கிரமித்துள்ளதாக கடந்த ஆண்டு நகராட்சி கவுன்சில் ரத்து🚫 செய்ததாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது🔈. இது குறித்து மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் ஹான்ஸ்ராஜ் கங்காராம் அகிர் பதிலளிக்கும் போது அவர் கூறியதாவது🎙, "இந்த 🏨ஹோட்டலில் சில பகுதிகள் சட்டப்பூர்வ பொது சொத்தாகும்😯. அவற்றை தனியார் நிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் விற்றது விதிமீறல் நடந்துள்ளதை காட்டுகிறது😯. இங்குள்ள அறைகள் மற்றும் 🏢அடுக்குமாடிகளின் முழுத்தளங்கள் ஆகியனவற்றை உள்குத்தகைக்கு விட்டதின் மூலம் விதிமுறைகள் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு உரிம ✍ஒப்பந்நதத்தை என்டிஎம்சி முறித்துக்கொண்ட😟 நிலையில், 💸ரூ.518.80 கோடிக்கு மேலாக பாக்கி வைத்துள்ளது" என்று கூறியுள்ளார்😳. இதனையடுத்தே ஹோட்டல் குழுமம் 🏛நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்றும், அடுத்தகட்ட விசாரணை 📆ஏப்ரல் 9ல் நடைபெறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது🔈. அதுவரை 🏨ஹோட்டலின் எஸ்டேட் 👮அதிகாரிக்கு வெளியேற்ற நடவடிக்கை உத்தரவை⚖ வழங்கக் கூடாது🚫 என அறிவுறுத்தியுள்ளது😯 குறிப்பிடத்தக்கது👍.
COMMENTS