கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை
சென்னை கோயம்பேட்டில் உள்ள பழம்🍉 மற்றும் காய்கறி🍅 மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நள்ளிரவில்🌜 தீடிரென ஆய்வு மேற்கொண்டனர்😯. பழங்கள் ரசாயனங்களை😧 கொண்டு பழுக்க வைப்பதாக எழுந்த புகாரை✍ எடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக 👮அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உணவு பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை என சுமார் 75 பேர்👥 இந்த சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இதுவரை ரசாயனங்கள் வைத்து பழுக்க வைக்கப்ட்ட 5⃣ டன் எடையுள்ள பழங்கள் பறிமுதல்😯 செய்யப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன்🗣 தெரிவித்துள்ளார். மேலும், ரசாயனங்கள் பயன்படுத்திய கடைகளில் உரிமையாளர்கள்👥 மீது உரிய நடவடிக்கை⛓ எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
COMMENTS