இன்ஜினியரிங் கல்லூரிகளில் சேர்க்கை குறைப்பு
📚தனியார் பொறியியல் கல்லுாரிகளில், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்👥 சேர்க்கையை, 50 சதவீதமாக குறைத்துள்ளதாக⬇, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது🔊. ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின்🌏 கட்டுப்பாட்டில், 10 ஆயிரத்து 300 தொழில்நுட்ப கல்லுாரிகள்😯 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லுாரிகளில், ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும், அதிகபட்ச⬆ மாணவர்கள்👥 சேர்க்கை வரையறுக்கப்பட்டுள்ளது👍.தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக🗓, 30 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள்📚 மூடப்பட்டு, 2018- 19ம் கல்வியாண்டு 🗓முதல் மாணவர் சேர்க்கை, நிறுத்தப்படும்🚫 என, அறிவிப்பு வெளியானது.இந்நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலிருந்து🔢, மாணவர் சேர்க்கை, 50 சதவீதமாக குறைக்கப்படும் என்றும், பாடப்பிரிவு மூடப்படாது😯 என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது📰 என்பது குறிப்பிடத்தக்கது.
COMMENTS