சசிகலாவை சந்தித்த தினகரன்-புது கட்சி குறித்து ஆலோசனை
வரும் 📆15ம் தேதி புதிய கட்சியின் பெயரை அறிவிக்க🔈 உள்ள நிலையில், பெங்களூர் ⛓சிறையில் சசிகலா உடன் டி.டி.வி தினகரன் இன்று முக்கிய சந்திப்பு நடத்தியுள்ளார்😳. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. தினகரன் பரிந்துரைத்த 3 பெயர்களில் ஒரு கட்சி பெயரை அங்கீகரிக்கும்படியும்👍 அவருக்கு குக்கர் சின்னம் ஒதுக்குமாறும் 🗳தேர்தல் கமிஷனுக்கு டெல்லி 🏛உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது⚖. இதைத் தொடர்ந்து புதிய கட்சியை தினகரன் தொடங்க உள்ளார்😳. புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை வருகிற 📆15-ந்தேதி காலை 9 மணிக்கு மதுரை மாவட்டம் மேலூர் நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில்👥 தினகரன் அறிமுகம் செய்து வைக்கிறார்👏. புதிய கட்சியின் கொடியையும் ஏற்றி வைக்கிறார்👍. இந்த நிலையில் இன்று பெங்களூரு பரபரப்பன அக்ரஹார சிறையில்⛓ உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேசினார்🗣. புதிய கட்சி மற்றும் கொடி குறித்து சசிகலாவுடன் ஆலோசனை🤔 நடத்தினார் என்று கூறப்படுகிறது🙄. மேலும், சசிகலா கடந்த வாரம் 🤒காய்ச்சலால் அவதிப்பட்டு😟 வந்தார். அவரின் உடல்நிலை குறித்தும் விசாரித்தார்😯 என்பது குறிப்பிடத்தக்கது😳.
COMMENTS