சட்டத்திற்குட்பட்டு எம்.எல்.ஏ.க்கள் அரசு டெண்டர் எடுப்பதில் தவறில்லை-முதல்வர்
எம்எல்ஏ.க்களும், அவர்களுடைய உறவினர்களும் சட்டத்திற்கு உட்பட்டு 💸டெண்டர் எடுப்பதில் தவறில்லை🚫 என்று சட்டப்பேரவையில் 💺முதலமைச்சர் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது😱. சட்டப்பேரவையில் 💸பட்ஜெட் 🗣விவாதத்தில் பங்கேற்று பேசிய🎙 திமுக உறுப்பினர் ரெங்கநாதன் அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களின் உறவினர்களுக்கே 🏛அரசு பணிகளில் டெண்டர் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்😡. அப்போது இடையில் குறுக்கிட்ட முதல்வர் 💺எடப்பாடி, "சட்டமன்ற உறுப்பினர்களோ அல்லது அவர்களுடைய உறவினர்களோ வேறு தொழிலே செய்யக்கூடாதா⁉" என்று கேள்வி எழுப்பினார்😱. மேலும், "சட்டத்துக்கு உட்பட்டு எம்.எல்.ஏ.க்களின் உறவினர்களும், குடும்பத்தினரும் டெண்டர் எடுப்பதில் தவறில்லை🚫" என்றும் அவர் கூறியுள்ளார்😯.
இதேபோல 🏛அரசு டெண்டரினை யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்😯 என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்🔈. ஆளும் கட்சியின் உறவினர்களுக்கு அதிகளவில் 💸டெண்டர் கொடுத்திருப்பதை 💺முதலமைச்சரும், சபாநாயகரும் உறுதிப்படுத்திப்பது😳 அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது😱.
COMMENTS