முன்பதிவு இல்லா✍ ரயில் டிக்கெட்டுகளை செயலிகளில்📲 - இன்று முதல் அமல்
முன்பதிவு இல்லா ரயில்🚊 டிக்கெட்டுகளை செயலிகள்📲 மூலம் பெறும் வசதி தெற்கு ரயில்வேயில்🛤 இன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2015ம் ஆண்டு🗓 அறிமுகப்படுத்தப்பட்ட யு.டி.எஸ் எனப்படும் மொபைல் மூலம் முன்பதிவு✍ இல்லா டிக்கெட் பெறும் முறை சென்னை🏙 மற்றும் குறிப்பிட்ட புறநகர் ரயில் நிலையங்களில் கொண்டு வரப்பட்டு😯 நாளடைவில் விரிவுப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தெற்கு ரயில்வே🚊 முழுவதும் இந்த திட்டம் இன்று அமலுக்கு வந்தது👍. யு.டி.எஸ். ஆன் மொபைல், ஆர் வாலெட் ஆகிய செயலிகளை📲 பதிவிறக்கம் செய்து இணையதள💻 மூலமாகவோ அல்லது வாலெட்டில் பணம்💸 நிரப்பியோ டிக்கெட்கள்🎫 பெற முடியும். ஆனால் சம்மந்தப்பட்ட ரயில் நிலையத்தில்🛤 இருந்து 25 மீட்டர் முதல் 5 கி.மீ தொலைவில்🙄 இருந்து மட்டுமே இந்த செயலி மூலம் டிக்கெட்🎫 பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது
COMMENTS