திருவண்ணாமலை கோவிலில் போலீஸ் குவிப்பு
⛰திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில்🙏, சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான 👮 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இன்று காலை, 6:58 மணி முதல்🕘 நாளை காலை, 7:57 வரை, 15 லட்சத்துக்கும்👥 மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை தரிசனம்🙏 செய்வர். சுவாமி தரிசனம் செய்ய காத்திருக்கும் பக்தர்களின் பாதுகாப்புக்கு💪, கோவில் வளாகத்தில், 500க்கும் மேற்பட்ட போலீசார்👮, சுழற்சி முறையில் பணியில் ஈடுபட உள்ளனர். இதனால், கோவில் வளாகம் முழுவதும், நேற்று மதியம்🕑, போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது👍. மேலும், கிரிவலப்பாதை, தற்காலிக பஸ்🚌, பஸ் ஸ்டாண்ட், மக்கள் அதிகம் கூடும் இடங்கள்👥 என பல்வேறு பகுதிகளில், 2,000 போலீசார்👮 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்👍.
COMMENTS