ஜூலை 1ம் தேதி ஜி.எஸ்.டி. தினம்-மத்திய அரசு
💪'ஒரே நாடு ஒரே வரி' என்ற கொள்கையின் அடிப்படையில், 💸ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை 💸வரிச் சட்டம் கடந்த ஆண்டு 📆ஜூன் 30-ம் தேதி 🏛நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சி🎉 நடைபெற்றது. இதனை பிரதமர் மோடியும், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் தொடக்கி👏 வைத்தனர். இதனையடுத்து 2017ம் ஆண்டு 📆ஜூலை 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 💸ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலானது👍. இந்நிலையில் நாளையொடு இந்த திட்டம் அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைகிறது😯. இதனால் நாளை 📆ஜூலை 1ம் தேதி 2018, ஜி.எஸ்.டி நாளாக 🏛மத்திய அரசு கொண்டாட🎊 உள்ளது. இந்திய வரிவிதிப்பில் முன்னெப்போதும் இல்லாத ✍சீர்திருத்தம் கொண்டு வந்ததை நினைவுகூறும் வகையில் முதலாம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு😍 ஏற்பாடு செய்துள்ளது👍 குறிப்பிடத்தக்கது.
COMMENTS