தமிழகத்தை தவிர்த்து 10 இடங்களில் தமிழ் வளர் மையம்
தமிழர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் வசிக்கும் 16 வெளிநாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். நாட்டில் தமிழகத்தை தவிர்த்து 10 இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் முதலில் மொரீஷியஸில் தமிழ் வளர் மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
தமிழர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல் வசிக்கும் 16 வெளிநாடுகளில் தமிழ் வளர் மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். நாட்டில் தமிழகத்தை தவிர்த்து 10 இடங்களில் தமிழ் வளர் மையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. வெளிநாடுகளில் முதலில் மொரீஷியஸில் தமிழ் வளர் மையம் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
COMMENTS