உதகை வங்கியில் ரூ.15 கோடி மோசடி-மேலாளர் மீது வழக்குப்பதிவு
ரூ.15 கோடி நிதி மோசடியில் ஈடுபட்ட உதகமண்டலம் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. புகாரில் சிக்கியிருப்பவர் விங்கி கிளை மேலாளர் சிவக்குமார். இவர் 🌹மலர் சாகுபடிக்காக எஸ்.பி.ராஜன் என்பவருக்கு சொந்தமான குரோகன் புளோரிடெக் என்ற நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக வங்கி 🤵உயரதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. 15 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதை சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் உறுதிபடுத்தியுள்ளனர்.
குரோகன் புளோரிடெக் நிறுவனம் 🌾58 விவசாயிகளின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மலர் சாகுபடியில் ஈடுபட்டதாக கடன்பெற்ற திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் நிறுவனம் குறிப்பிட்டுள்ள முகவரியில் மலர் சாகுபடி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.15 கோடி நிதி மோசடியில் ஈடுபட்ட உதகமண்டலம் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை மேலாளர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. புகாரில் சிக்கியிருப்பவர் விங்கி கிளை மேலாளர் சிவக்குமார். இவர் 🌹மலர் சாகுபடிக்காக எஸ்.பி.ராஜன் என்பவருக்கு சொந்தமான குரோகன் புளோரிடெக் என்ற நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக வங்கி 🤵உயரதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. 15 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதை சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் உறுதிபடுத்தியுள்ளனர்.
குரோகன் புளோரிடெக் நிறுவனம் 🌾58 விவசாயிகளின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து மலர் சாகுபடியில் ஈடுபட்டதாக கடன்பெற்ற திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் நிறுவனம் குறிப்பிட்டுள்ள முகவரியில் மலர் சாகுபடி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
COMMENTS