கூடலூர் : பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து, இன்று(ஜூலை 18) துணைக் குழுவினர் ஆய்வு செய்கின்றனர்.
தென்மேற்கு பருவ மழையால், பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இன்று மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணைக் குழுவினர், அணைப் பகுதியில் ஆய்வு செய்கின்றனர். இக்குழுவில், தமிழக மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகள் உள்ளனர். தொடர்ந்து, மாலையில், குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில், ஆலோசனை நடத்துகின்றனர்.
தென்மேற்கு பருவ மழையால், பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால், இன்று மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணைக் குழுவினர், அணைப் பகுதியில் ஆய்வு செய்கின்றனர். இக்குழுவில், தமிழக மற்றும் கேரள அரசின் பிரதிநிதிகள் உள்ளனர். தொடர்ந்து, மாலையில், குமுளியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில், ஆலோசனை நடத்துகின்றனர்.
COMMENTS