வேளாண்மை அதிகாரி பணி 192 இடத்திற்கு 9500 பேர் போட்டி
வேளாண்மை அதிகாரி பணியில் காலியாக உள்ள 192 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 10,146 பேர் விண்ணப்பித்தனர். இதில் 9913 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு நடந்தது. காலையில் முதல் தாள் தேர்வும் (டிகிரி தரத்திலானது), பிற்பகலில் 2ம் தாள் (பொது அறிவு) தேர்வும் நடந்தது.இத்தேர்வை சுமார் 9500 பேர் எழுதினர்.
வேளாண்மை அதிகாரி பணியில் காலியாக உள்ள 192 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 10,146 பேர் விண்ணப்பித்தனர். இதில் 9913 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தேர்வு நடந்தது. காலையில் முதல் தாள் தேர்வும் (டிகிரி தரத்திலானது), பிற்பகலில் 2ம் தாள் (பொது அறிவு) தேர்வும் நடந்தது.இத்தேர்வை சுமார் 9500 பேர் எழுதினர்.
COMMENTS