கந்தர்வக்கோட்டை அருகே 19 வெள்ளாடுகள் திருட்டு, பொதுமக்கள் பீதியில்
22.07.2018 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேம்மன்பட்டி என்ற கிராமத்தில் ஊரின் மைய பகுதியில் இருக்கும் இளங்கோவன் விவசாயி என்பவரது வீட்டில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் 19 வெள்ளாடுகளை கடத்தி சென்றுள்ளனர், கடத்தி சென்ற வெள்ளாடுகளை ஊருக்கு ஒதுக்கு புறமாக 2ஆடுகளை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர், அதனை கண்ட மற்ற ஆடுகள் கத்தி ஓடி இருக்கின்றன, இதனால் சுதாரித்து கொண்ட திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர், இதனால் கந்தர்வக்கோட்டையை சுற்றி உள்ள பொது மக்கள் பீதியில் உள்ளனர்
22.07.2018 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வேம்மன்பட்டி என்ற கிராமத்தில் ஊரின் மைய பகுதியில் இருக்கும் இளங்கோவன் விவசாயி என்பவரது வீட்டில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் 19 வெள்ளாடுகளை கடத்தி சென்றுள்ளனர், கடத்தி சென்ற வெள்ளாடுகளை ஊருக்கு ஒதுக்கு புறமாக 2ஆடுகளை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர், அதனை கண்ட மற்ற ஆடுகள் கத்தி ஓடி இருக்கின்றன, இதனால் சுதாரித்து கொண்ட திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர், தகவல் அறிந்த கந்தர்வக்கோட்டை காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர், இதனால் கந்தர்வக்கோட்டையை சுற்றி உள்ள பொது மக்கள் பீதியில் உள்ளனர்
COMMENTS