கங்கை நதியை தூய்மைப்படுத்த 21 ஆயிரம் கோடி: மோடி!
கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.21,000 கோடியில் 200க்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஆட்சிக்காலங்களில் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி மக்கள் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுத்ததும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.21,000 கோடியில் 200க்கும் அதிகமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஆட்சிக்காலங்களில் வாரணாசியில் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் முடக்கப்பட்டுள்ளதாக கூறிய மோடி மக்கள் பாஜக ஆட்சியை தேர்ந்தெடுத்ததும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறத் தொடங்கியுள்ளதாக கூறினார்.
COMMENTS