50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு, இதற்க்கு காரணம் வெள்ளை சர்க்கரையை சர்க்கரையை நம்மிடம் கொடுத்து நம்மை சர்க்கரை நோயாளிகளாக மாற்றவே இதன் மூலம் மில்லியன்களில் மருத்துவத்தில் பணம் சம்பாதிக்கபடுகின்றது..
🔹 சிறு குறிப்பு :
▪ வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது:
▫ 180 லிட்டர் பதநீர்
▫ 25 கிலோ கருப்பட்டி
▫ 20 கிலோ பனை நார்
▫ 10 கிலோ விறகு
▫ 6 பாய்
▫ 2 கூடை
💢 குறைந்த விலை வைத்தாலும் ஒரு பனை கொடுக்கும் வருட வருமானம் ₹17,820
🔘 பனைமரம் நமது தேசியமரம் பனை மரத்தின் நன்மைகள்:
1. பனைமரம் ஏரி குளங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும்.
2. அதன் 'கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவத்க்கும் அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுகதற்க்கும் அதன் ஓலைகள் கழைபொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்ய பயன்படும்.
3. பதணீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிரந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைதரும் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை.
4. அதன் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொன்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது.
5. அதன் காய்ந்த வேரை புகையிலை யாக முன்னோர்கள் புகைத்தன்னர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகைப்பை கரண்டி சாடிகள் கூசாக்கள் அமைத்தன.
📌 இவ்ளவு நன்மைகள் செய்யும் பனைமரத்தை வியார சூத்திரர்களின் சூழ்ச்சி மதுபான அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் திட்டமிட்டு 30 கோடி பனைமரங்கள் நம்மைகொன்டே அழிக்கபட்டது பாதுகாப்போம் தேசியமரம் பனைமரத்தை பாதுகாப்போம்.
🔹 சிறு குறிப்பு :
▪ வருடத்துக்கு ஒரு பனை மரம் கொடுப்பது:
▫ 180 லிட்டர் பதநீர்
▫ 25 கிலோ கருப்பட்டி
▫ 20 கிலோ பனை நார்
▫ 10 கிலோ விறகு
▫ 6 பாய்
▫ 2 கூடை
💢 குறைந்த விலை வைத்தாலும் ஒரு பனை கொடுக்கும் வருட வருமானம் ₹17,820
🔘 பனைமரம் நமது தேசியமரம் பனை மரத்தின் நன்மைகள்:
1. பனைமரம் ஏரி குளங்களில் மண்ணரிப்பை தடுக்கும் அதன் வேர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும்.
2. அதன் 'கா ,ஓலைகள் கூரைகள் கட்டுவத்க்கும் அதன் மட்டை பாதுகாப்பு படல் அமைக்கவும் அதன் நாறு கட்டுகதற்க்கும் அதன் ஓலைகள் கழைபொருள் பாய் பெட்டி போன்றவற்றை செய்ய பயன்படும்.
3. பதணீர் 100 சதவீத இயற்கை பானம் உடல் சூட்டை தணிக்கும் அதன் கருப்பட்டி கல்கண்டு ஆகியவை சிரந்த நாட்டு மருத்துவம் கருப்பட்டி சேர்த்த பொழுது எவர்க்கும் சக்கரை வியாதி இல்லை பனங்கல் மிதமான போதைதரும் உடலுக்கு எந்த தீங்கும் இல்லை.
4. அதன் பழம் மிக அதிகமாக வைட்டமின் சி கொண்டது அதன் கொட்டை அதிக புரசத்து நிறைந்த தவம் கொன்டது அதன் கிழங்கு அதிகமான நார்சத்து கொண்டது.
5. அதன் காய்ந்த வேரை புகையிலை யாக முன்னோர்கள் புகைத்தன்னர் காய்ந்த மரத்தை வலை அமைத்து வீடு அகைப்பை கரண்டி சாடிகள் கூசாக்கள் அமைத்தன.
📌 இவ்ளவு நன்மைகள் செய்யும் பனைமரத்தை வியார சூத்திரர்களின் சூழ்ச்சி மதுபான அரசியல் வாதிகளின் சூழ்ச்சியால் திட்டமிட்டு 30 கோடி பனைமரங்கள் நம்மைகொன்டே அழிக்கபட்டது பாதுகாப்போம் தேசியமரம் பனைமரத்தை பாதுகாப்போம்.
COMMENTS