8 முறை எவரெஸ்ட் சிகரத்தை தொட்டவர் மாயம்!
எவரெஸ்ட் சிகரத்தை எட்டு முறை ஏறிச் சாதனைபடைத்த டார்ஜிலிங்கைச் சேர்ந்த பெம்பா ஷெர்பா, காரகோரம் மலைத்தொடர் பகுதியில் காணாமல்போனதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவரைத் திபெத்திய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இமயமலை அருகே 7,672 மீட்டர் உயரம் கொண்ட சாசர் காங்க்ரி சிகரத்தை 22 பேர் கொண்ட தன் குழுவினருடன் ஏறியுள்ளார். அங்கிருந்து கீழே இறங்கியபோது ஷெர்பா தொலைந்துபோனதாகக் கூறப்படுகிறது.
எவரெஸ்ட் சிகரத்தை எட்டு முறை ஏறிச் சாதனைபடைத்த டார்ஜிலிங்கைச் சேர்ந்த பெம்பா ஷெர்பா, காரகோரம் மலைத்தொடர் பகுதியில் காணாமல்போனதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவரைத் திபெத்திய போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இமயமலை அருகே 7,672 மீட்டர் உயரம் கொண்ட சாசர் காங்க்ரி சிகரத்தை 22 பேர் கொண்ட தன் குழுவினருடன் ஏறியுள்ளார். அங்கிருந்து கீழே இறங்கியபோது ஷெர்பா தொலைந்துபோனதாகக் கூறப்படுகிறது.
COMMENTS