பொன்னமராவதி ஜூலை -7
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு திமுக தெற்கு ஒன்றிய நகர இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு திமுக தெற்கு ஒன்றிய நகர இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமை வகித்தார். இதில் நகரச்செயலாளர் அழகப்பன், மாவட்டத்துணைச்செயலாளர் சின்னையா, செயற்குழு உறுப்பினர் தென்னரசு, ஒன்றிய பொருளாளர் மணிஅண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா அனைவரையும் வரவேற்றார்.
இதில் மாவட்டச்செயலாளர், முன்னாள் மத்திய மாநில அமைச்சரும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரகுபதி மற்றும்
தலைமை கழக பேச்சாளர் மாநில மகளீர் அணி துணைச்செயலாளர் நூர்ஜஹான் பேகம் ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா, தேனூர் சின்னையா, முன்னாள் நகரச்செயலாளர் கோவை ராமன்,
திருமயம் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், காளிதாஸ், இளைஞரணி அமைப்பாளர்கள் வேகுப்பட்டி சுப்பு, சுப்பிரமணியன், அடைக்கலசாமி, பிரபாகரன், நிர்வாகிகள் நகர அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, வெள்ளையாண்டிபட்டி நாகராஜன்,நாட்டுக்கல் சேது, மச்சக்காளை, விஜய், குமார், செல்வக்குமார், வீரமணி, ஆஞ்சநேயா ராமநாதன், தியாகராஜன் உள்ளிட்ட பொன்னமராவதி தெற்கு ஒன்றிய திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆலவயல் சாமிநாதன் நன்றி கூறினார்.
அதே போல் வடக்கு திமுக ஒன்றியத்திலும் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் வடக்கு ஒன்றியச்செயலாளர் முத்து தலைமை வகித்தார். இளைஞரணி நிர்வாகி பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு திமுக தெற்கு ஒன்றிய நகர இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு திமுக தெற்கு ஒன்றிய நகர இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 95 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்திற்கு தெற்கு ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி தலைமை வகித்தார். இதில் நகரச்செயலாளர் அழகப்பன், மாவட்டத்துணைச்செயலாளர் சின்னையா, செயற்குழு உறுப்பினர் தென்னரசு, ஒன்றிய பொருளாளர் மணிஅண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா அனைவரையும் வரவேற்றார்.
இதில் மாவட்டச்செயலாளர், முன்னாள் மத்திய மாநில அமைச்சரும் திருமயம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரகுபதி மற்றும்
தலைமை கழக பேச்சாளர் மாநில மகளீர் அணி துணைச்செயலாளர் நூர்ஜஹான் பேகம் ஆகியோர் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்த தெருமுனை பிரச்சாரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா, தேனூர் சின்னையா, முன்னாள் நகரச்செயலாளர் கோவை ராமன்,
திருமயம் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், காளிதாஸ், இளைஞரணி அமைப்பாளர்கள் வேகுப்பட்டி சுப்பு, சுப்பிரமணியன், அடைக்கலசாமி, பிரபாகரன், நிர்வாகிகள் நகர அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, வெள்ளையாண்டிபட்டி நாகராஜன்,நாட்டுக்கல் சேது, மச்சக்காளை, விஜய், குமார், செல்வக்குமார், வீரமணி, ஆஞ்சநேயா ராமநாதன், தியாகராஜன் உள்ளிட்ட பொன்னமராவதி தெற்கு ஒன்றிய திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆலவயல் சாமிநாதன் நன்றி கூறினார்.
அதே போல் வடக்கு திமுக ஒன்றியத்திலும் நடைபெற்ற தெருமுனை பிரச்சாரத்தில் வடக்கு ஒன்றியச்செயலாளர் முத்து தலைமை வகித்தார். இளைஞரணி நிர்வாகி பாரதிதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
COMMENTS