பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது..
பொன்னமராவதி ஜூலை.10
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பக்ருதின் தலைமை வகித்தர். பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.கே. மகேந்திரன் சிறப்புரையாற்றினார். பின்பு ஒன்றியக்கழகம் சார்பில் 1.50 லட்சம் பணம் மகேந்திரன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் இப்பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர். எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு தோழர் சங்கர், மாவட்டக்குழு நிர்வாகி ஜீவானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.ராமசாமி, கே.குமார், எம்.நாவலர், சிங்காரம், எம்.மாயழகு, என்.பிச்சையம்மாள், வி.ஆர்.எம்.சாத்தையா, ஏ.செளந்தரராஜன், ஏ.எல்.பிச்சை, கிளைச் செயலாளர்கள் ஏ.நாகராஜன், தீன், லெட்சுமி, முத்தழகன், அழகு, பாலையா, ஆறுமுகம், ஏ.செளந்தரராஜன், மாயழகு, பழனியம்மாள், தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பொன்னமராவதி ஜூலை.10
பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கட்சி வளர்ச்சி நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் பக்ருதின் தலைமை வகித்தர். பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் எஸ்.கே. மகேந்திரன் சிறப்புரையாற்றினார். பின்பு ஒன்றியக்கழகம் சார்பில் 1.50 லட்சம் பணம் மகேந்திரன் அவர்களிடம் வழங்கப்பட்டது.
மேலும் இப்பொதுக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் தோழர். எஸ்.கவிவர்மன், மாவட்ட செயற்குழு தோழர் சங்கர், மாவட்டக்குழு நிர்வாகி ஜீவானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பி.ராமசாமி, கே.குமார், எம்.நாவலர், சிங்காரம், எம்.மாயழகு, என்.பிச்சையம்மாள், வி.ஆர்.எம்.சாத்தையா, ஏ.செளந்தரராஜன், ஏ.எல்.பிச்சை, கிளைச் செயலாளர்கள் ஏ.நாகராஜன், தீன், லெட்சுமி, முத்தழகன், அழகு, பாலையா, ஆறுமுகம், ஏ.செளந்தரராஜன், மாயழகு, பழனியம்மாள், தியாகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
COMMENTS