கோவை ஆழியாறு அணையில் நீர் வெளியேற்றம்
🔸🔹ஆனைமலை:கோயம்புத்துார் மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1070 கனஅடி வீதம் உபரிநீர் மதகுகள் மூம் வெளியேற்றப்படுகிறது.
🔸🔹ஆழியாறுஅணையின் கொள்ளளவு 120 அடி. தொடர்மழை காரணமாக 116.50 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1070 கனஅடி வீதம் உபரிநீர் மதகுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது
🔸🔹ஆனைமலை:கோயம்புத்துார் மாவட்டம் பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1070 கனஅடி வீதம் உபரிநீர் மதகுகள் மூம் வெளியேற்றப்படுகிறது.
🔸🔹ஆழியாறுஅணையின் கொள்ளளவு 120 அடி. தொடர்மழை காரணமாக 116.50 அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 1070 கனஅடி வீதம் உபரிநீர் மதகுகள் மூலம் வெளியேற்றப்படுகிறது
COMMENTS