நாளை விவசாயிகளுக்கான சிறப்பு முகாம்: பாரத ஸ்டேட் வங்கி நடத்துகிறது....
பாரத ஸ்டேட் வங்கி, தேசிய அளவில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாமை புதன்கிழமை நடத்துகிறது. இதில் தமிழகத்தில் 725 கிளைகள் மூலம் நடத்தப்படும் முகாமில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, தேசிய அளவில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாமை புதன்கிழமை நடத்துகிறது. இதில் தமிழகத்தில் 725 கிளைகள் மூலம் நடத்தப்படும் முகாமில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
COMMENTS