மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 💧தண்ணீர் திறப்பு - 🌾விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூர் அணையின் 💧நீர்மட்டம் 110 அடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் 🌄இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 💧தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 💧தண்ணீரை திறந்து வைத்தார். முதல்கட்டமாக 2000 கன அடி 💧நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இன்று 🌅மாலைக்குள் 20 ஆயிரம் கனஅடியாக இது ⏫உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 🌾விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
COMMENTS