காஞ்சிபுரத்தில் நிலநடுக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேந்திரா சிட்டி பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டதை அடுத்து, இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சற்றுமுன் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேந்திரா சிட்டி பகுதியில் நிலஅதிர்வு ஏற்பட்டதை அடுத்து, இன்போசிஸ் நிறுவன ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
COMMENTS