தொழிலதிபர் நவீன் ஜிண்டால் மீது கூடுதல் குற்றச்சாட்டு பதிய கோர்ட் உத்தரவு
டெல்லி: நிலக்கரி வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் மீது கூடுதல் குற்றச்சாட்டு பதிய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமர்கொண்டா நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை பெற நவீன் ஜிண்டால் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
டெல்லி: நிலக்கரி வழக்கில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் மீது கூடுதல் குற்றச்சாட்டு பதிய கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமர்கொண்டா நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை பெற நவீன் ஜிண்டால் லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
COMMENTS