பொன்னமராவதி ஜூலை -22
பொன்னமராவதி ஒன்றியத்தில் திமுக தெற்கு ஒன்றிய மற்றும் பேரூர் கழகம் சார்பில் வாக்குச்சாவடி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல், பொன்னமராவதி, மேலைச்சிவபுரி ஆகிய ஊர்களில் திமுக தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம் மாவட்டக்கழக பொறுப்பாளரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி அவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை ஆய்வு செய்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் அழகப்பன் அனைவரையும் வரவேற்றார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா, ஆலவயல் அழகப்பன் அம்பலம், ஒன்றியப்பொருளாளர் மணிஅண்ணாத்துரை, முன்னாள் நகரச்செயலாளர் கோவை ராமன், பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு, வக்கீல் குமார், ராமு, சாமிநாதன், மேலும் இந்நிகழ்வில் திருமயம் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், நிர்வாகிகள் தேனிமலை, காளிதாஸ், இளையராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆலவயல் சாமிநாதன், வெங்கடேஷ், ராஜா, மீனாட்சி சுந்தரம், பவளவண்ணன், இளைஞரணி அமைப்பாளர்கள் வேகுப்பட்டி சுப்பு, சுப்பிரமணியன், அடைக்கலசாமி, பிரபாகரன், நிர்வாகிகள் நகர அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி நிர்வாகிகள் இளையராஜா, நாட்டுக்கல் சேது, மச்சக்காளை, விஜய், குமார், செல்வக்குமார், வீரமணி, தியாகராஜன் உள்ளிட்ட பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழா முடிவில் வெள்ளையாண்டிபட்டி நாகராஜன் நன்றி கூறினார்.
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
பொன்னமராவதி ஒன்றியத்தில் திமுக தெற்கு ஒன்றிய மற்றும் பேரூர் கழகம் சார்பில் வாக்குச்சாவடி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலவயல், பொன்னமராவதி, மேலைச்சிவபுரி ஆகிய ஊர்களில் திமுக தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆய்வுக்கூட்டம் மாவட்டக்கழக பொறுப்பாளரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். ரகுபதி அவர்கள் வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியலை ஆய்வு செய்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவிற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி தலைமை வகித்தார். நகரச்செயலாளர் அழகப்பன் அனைவரையும் வரவேற்றார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆலவயல் சுப்பையா, ஆலவயல் அழகப்பன் அம்பலம், ஒன்றியப்பொருளாளர் மணிஅண்ணாத்துரை, முன்னாள் நகரச்செயலாளர் கோவை ராமன், பொதுக்குழு உறுப்பினர் தென்னரசு, வக்கீல் குமார், ராமு, சாமிநாதன், மேலும் இந்நிகழ்வில் திருமயம் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முரளிதரன், மாவட்ட பிரதிநிதி சிக்கந்தர், நிர்வாகிகள் தேனிமலை, காளிதாஸ், இளையராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஆலவயல் சாமிநாதன், வெங்கடேஷ், ராஜா, மீனாட்சி சுந்தரம், பவளவண்ணன், இளைஞரணி அமைப்பாளர்கள் வேகுப்பட்டி சுப்பு, சுப்பிரமணியன், அடைக்கலசாமி, பிரபாகரன், நிர்வாகிகள் நகர அவைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, இளைஞரணி நிர்வாகிகள் இளையராஜா, நாட்டுக்கல் சேது, மச்சக்காளை, விஜய், குமார், செல்வக்குமார், வீரமணி, தியாகராஜன் உள்ளிட்ட பொன்னமராவதி தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழக திமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
விழா முடிவில் வெள்ளையாண்டிபட்டி நாகராஜன் நன்றி கூறினார்.
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY
COMMENTS