தேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது
🔸🔹புதுடில்லி : ''சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய, பெண்கள், 41 நாட்கள் விரதம் இருப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா கருத்து தெரிவித்து உள்ளார்.
🔸🔹கேரளாவிலுள்ள, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 - 50 வயதுக்குட்பட்ட பெண்கள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது கிடையாது. பல நுாறு ஆண்டுகளாக கடைபிடிக்கப்படும் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
COMMENTS