வங்கதேசத்தில் உலகின் மிகப்பெரிய விசா மையம் திறப்பு
வங்கதேசம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டாக்காவில், இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட புதிய விசா மையத்தை திறந்து வைத்தார். இது உலகிலேயே மிகப்பெரிய விசா மையம் என்ற பெயரை எடுத்துள்ளது.
நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மையத்தில், விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வங்கதேசம் சென்றுள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டாக்காவில், இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட புதிய விசா மையத்தை திறந்து வைத்தார். இது உலகிலேயே மிகப்பெரிய விசா மையம் என்ற பெயரை எடுத்துள்ளது.
நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மையத்தில், விண்ணப்பதாரர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படாது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
COMMENTS