புதுக்கோட்டையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தில் கத்தி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு
கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தொழிலதிபர் ஜமால்
முகமது கத்தி முனையில் இன்று காலை கடத்தப்பட்டார்
அவரது மகன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் காரைக்குடியில் தொழிலதிபர் ஜமால் முகமது மீட்பு - கடத்தல் தொடர்பாக 3 கைது செய்து போலீஸ் அதிரடி நடவடிக்கை
மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் தலைமையிலான போலீசாருக்கு தொழிலதிபரின் உறவினர்கள், பொதுமக்கள் பாராட்டு
புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டினத்தில் கத்தி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு
கடற்கரையில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது தொழிலதிபர் ஜமால்
முகமது கத்தி முனையில் இன்று காலை கடத்தப்பட்டார்
அவரது மகன் அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை
கடத்தப்பட்ட 4 மணி நேரத்தில் காரைக்குடியில் தொழிலதிபர் ஜமால் முகமது மீட்பு - கடத்தல் தொடர்பாக 3 கைது செய்து போலீஸ் அதிரடி நடவடிக்கை
மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் தலைமையிலான போலீசாருக்கு தொழிலதிபரின் உறவினர்கள், பொதுமக்கள் பாராட்டு
COMMENTS