மது அருந்தினால் அபராதம்!
கோவாவில் பொது இடங்களில் மது அருந்துவோருக்கு ஆகஸ்ட் 15 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவித்துள்ளார். மேலும், பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்போருக்கு அபராத தொகை ரூ.100ல் இருந்து 2,500 ஆக உயர்த்தப்படுகிறது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மது அருந்துவது நாட்டுக்கு முக்கியமான தீர்வை தரப்போவதில்லை என்றார்
கோவாவில் பொது இடங்களில் மது அருந்துவோருக்கு ஆகஸ்ட் 15 முதல் அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் அறிவித்துள்ளார். மேலும், பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்போருக்கு அபராத தொகை ரூ.100ல் இருந்து 2,500 ஆக உயர்த்தப்படுகிறது என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மது அருந்துவது நாட்டுக்கு முக்கியமான தீர்வை தரப்போவதில்லை என்றார்
COMMENTS