புதிய முயற்சி
அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு திருமணத்தில் இரு மண் உருண்டைகளை தாம்பூலப்பையில் வைத்துக்கொடுத்தார்கள்..
இது என்ன என்று தெரியாத நிலையில் நேற்று தொலைபேசியில் விபரம் சொன்னார் அண்ணன்.. இந்த மண் உருண்டைக்குள் ஒரு மரத்தின் விதை உள்ளது... மண்ணில் புதைத்து வைத்தாலே அது வளரும்...
எந்த மண்ணில் புதைபடுகிறதோ அந்த மண்ணின் தன்மைக்கு மாறும் வரை அதற்கான உரச்சத்துகள் அந்த மண் உருண்டையில் இருப்பதாகவும் சொன்னார்
மாப்பிள்ளை வீட்டார் ஏரல் பகுதியில் உள்ள வளமான மண் கொண்ட பகுதியிலிருந்து இதைச் செய்து கொண்டு வந்ததாகவும் சொன்னார்..
மரம் வளர்க்க இது ஒரு புது முயற்சியாகப் பட்டது..
(பதிவு.ச.கணேசன்.15.7.18🙏🙏.) இதை மண்ணில் விதைத்துள்ளேன்.
நட்புடன்! !!!!!!!!
அருப்புக்கோட்டையில் நடந்த ஒரு திருமணத்தில் இரு மண் உருண்டைகளை தாம்பூலப்பையில் வைத்துக்கொடுத்தார்கள்..
இது என்ன என்று தெரியாத நிலையில் நேற்று தொலைபேசியில் விபரம் சொன்னார் அண்ணன்.. இந்த மண் உருண்டைக்குள் ஒரு மரத்தின் விதை உள்ளது... மண்ணில் புதைத்து வைத்தாலே அது வளரும்...
எந்த மண்ணில் புதைபடுகிறதோ அந்த மண்ணின் தன்மைக்கு மாறும் வரை அதற்கான உரச்சத்துகள் அந்த மண் உருண்டையில் இருப்பதாகவும் சொன்னார்
மாப்பிள்ளை வீட்டார் ஏரல் பகுதியில் உள்ள வளமான மண் கொண்ட பகுதியிலிருந்து இதைச் செய்து கொண்டு வந்ததாகவும் சொன்னார்..
மரம் வளர்க்க இது ஒரு புது முயற்சியாகப் பட்டது..
(பதிவு.ச.கணேசன்.15.7.18🙏🙏.) இதை மண்ணில் விதைத்துள்ளேன்.
நட்புடன்! !!!!!!!!
COMMENTS