சர்வதேச யோகா தினம்
புதுக்கோட்டை பாலன்நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பாக சர்வதேச யோகா தினம் முதல்வர் எஸ்.ராமர் தலைமையில் நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி வரவேற்றார். யோகா பயிற்சியினை பயிற்சி அலுவலர்கள் குமரேசன், யோகா மாஸ்டர் ராமராஜ் செயல்முறைப் பயிற்சி அளித்தனர். நிறைவாக சுப்பையாபாண்டி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
படம் : மாணவர்கள் யோகா பயிற்சி செய்தபோது
புதுக்கோட்டை பாலன்நகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பாக சர்வதேச யோகா தினம் முதல்வர் எஸ்.ராமர் தலைமையில் நடைபெற்றது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி.க.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பி.ஜோதிமணி வரவேற்றார். யோகா பயிற்சியினை பயிற்சி அலுவலர்கள் குமரேசன், யோகா மாஸ்டர் ராமராஜ் செயல்முறைப் பயிற்சி அளித்தனர். நிறைவாக சுப்பையாபாண்டி நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
படம் : மாணவர்கள் யோகா பயிற்சி செய்தபோது
COMMENTS