வால்பாறையில் கொட்டித் தீர்க்கும் மழை: பள்ளிகள், கல்லூரிகளுக்கு லீவ்
தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில் தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறையில் தொடர்ந்து கனமழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS