சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபர் சிறையிலடைப்பு...
✍ஆலந்தூர்: பரங்கிமலை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் மாலை இச்சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அகஸ்டின் (19) என்பவர், சிறுமிக்கு சாக்லெட் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின்பேரில், பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகஸ்டினை கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
✍ஆலந்தூர்: பரங்கிமலை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் மாலை இச்சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அகஸ்டின் (19) என்பவர், சிறுமிக்கு சாக்லெட் தருவதாக ஆசைவார்த்தை கூறி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். புகாரின்பேரில், பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அகஸ்டினை கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
COMMENTS