கோவை மாணவி உயிரிழப்புக்கு காரணமான பயிற்சியாளர் போலி ஆவணங்களை கொடுத்தது அம்பலம்
கோவை: கோவை மாணவி உயிரிழப்புக்கு காரணமான பயிற்சியாளர் போலி ஆவணங்களை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளில் இனி தனியார் நபர்களை வைத்து பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை கமான்டன்ட் ரேகா கூறியுள்ளார்.
கோவை: கோவை மாணவி உயிரிழப்புக்கு காரணமான பயிற்சியாளர் போலி ஆவணங்களை கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து பள்ளி, கல்லூரிகளில் இனி தனியார் நபர்களை வைத்து பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்துள்ளது. கல்வி நிறுவனங்கள் முன் அனுமதி பெற வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை கமான்டன்ட் ரேகா கூறியுள்ளார்.
COMMENTS