அடி தூள்! 38,000 புள்ளிகளைத் தாண்டிய சென்செக்ஸ்!!
வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான இன்று பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 138.17 புள்ளிகள் உயர்ந்து 38,025.73 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 42.05 புள்ளிகள் அதிகரித்து 11,492.05 புள்ளிகளாக இருந்தது.
வார வர்த்தகத்தின் 4ஆவது நாளான இன்று பங்குச் சந்தைகள் நல்ல ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தகத் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தை (சென்செக்ஸ்) 138.17 புள்ளிகள் உயர்ந்து 38,025.73 புள்ளிகளாக இருந்தது. தேசியப் பங்குச் சந்தை (நிஃப்டி) 42.05 புள்ளிகள் அதிகரித்து 11,492.05 புள்ளிகளாக இருந்தது.
COMMENTS