பொன்னமராவதி ஆக-5
பொன்னமராவதி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் 405 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மாலை 6 மணியளவில் கோவிலில் 405 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு வழிபாடு நடைபெற்று. இதில் பொன்னமராவதி பாலமுருகன் கோவில் விழாக்குழு தலைவர் நடராஜன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் காமராஜ், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விளக்கு பூஜையில் ஆலய குருக்கள் ராஜா குருக்கள் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் செய்து பாளையங்கோட்டை ஈஸ்வர குருக்கள் திருவிளக்கு பூஜையை நடத்தி திருமுறை பதிகம் பாடி நடத்தினார். பூஜையில் கலந்துகொண்ட அனைத்து பெண்களுக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், நந்தினி ஆப்செட் நிறுவனர் பாஸ்கர், பொறியாளர் வைரவன், பத்திரம் சுப்பிரமணியன், ராஜா, தங்கமணி, ராமச்சந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் சதீஸ்குமார், ஜோதிடர் முருகேசன், தியாகராஜன், பொறியாளர் பழனியப்பன், மல்காஜ், வீரப்பன், ஆலவயல் சபரி, ஜோதிடர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோவில் தொண்டு பணிகளை செய்தனர்.
பொன்னமராவதி அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் 405 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள அருள்மிகு பாலமுருகன் திருக்கோவிலில் ஆடி கார்த்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மாலை 6 மணியளவில் கோவிலில் 405 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு வழிபாடு நடைபெற்று. இதில் பொன்னமராவதி பாலமுருகன் கோவில் விழாக்குழு தலைவர் நடராஜன், செயலாளர் சதாசிவம், பொருளாளர் காமராஜ், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. மேலும் விளக்கு பூஜையில் ஆலய குருக்கள் ராஜா குருக்கள் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் செய்து பாளையங்கோட்டை ஈஸ்வர குருக்கள் திருவிளக்கு பூஜையை நடத்தி திருமுறை பதிகம் பாடி நடத்தினார். பூஜையில் கலந்துகொண்ட அனைத்து பெண்களுக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் மகாலிங்கம், நந்தினி ஆப்செட் நிறுவனர் பாஸ்கர், பொறியாளர் வைரவன், பத்திரம் சுப்பிரமணியன், ராஜா, தங்கமணி, ராமச்சந்திரன், பேரூராட்சி துணைத்தலைவர் சதீஸ்குமார், ஜோதிடர் முருகேசன், தியாகராஜன், பொறியாளர் பழனியப்பன், மல்காஜ், வீரப்பன், ஆலவயல் சபரி, ஜோதிடர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கோவில் தொண்டு பணிகளை செய்தனர்.
COMMENTS