மருத்துவமனையில் கருணாநிதி-ராஜாஜி அரங்கில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது
கடந்த 11 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் இறந்துள்ளார். தற்போது அவரது உடலினை பதப்படுத்தும் பணியினை மருத்துவர்கள் மேற்கொள்கிறார்கள் என்றும், நாளை காலை 11 மணியளவில் கலைஞரின் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராஜாஜி அரங்கில் வைக்கப்படுகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது😯. இவரது இறப்பிற்கு தமிழக 💺முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இவரது மறைவு 7 நாட்களுக்கு துக்க தினமாக தமிழகத்தில் அனுசரிக்க படும் என்றும், நாளை அரசு விடுமுறை என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, ரஜினி தன்னுடைய வாழ்நாளில் இன்றைய நாள் கருப்பு தினம் என்று தெரிவித்துள்ளார்.
COMMENTS